Tuesday, May 3, 2011

இனி உங்கள் கையடக்கத்தொலைபேசிகளிலும் திருக்குறள்...


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
         பகவன் முதற்றே உலகு.

ஒப்பற்ற உலகப்பெரும் தமிழ் இலக்கியமாக திகழும் திருக்குறளானது தற்பொழுது கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தத்தக்க வகையில் மென்பொருள் வடிவமாக உருவாக்கப்படுள்ளது. இந்த மென்பொருளை கையடக்கத்தொலைபேசிகளில் தரவிறக்கி தமிழ்மொழியிலையே பயன்படுத்தத்தக்க முறையில் இந்த மென்பொருளானது வடிவமைக்கப்படுள்ளது. மூன்று பால்களாகிய அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் பதின்மூன்று அதிகாரங்களையும் தாங்கி 1330 குறள்களுடனும் அதன் பொருள்விளக்கங்களுடனும் மென்பொருளானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள்.

 



மென்பொருளை தரவிறக்க - Download








Download As PDF
Related Posts Plugin for WordPress, Blogger...